வெள்ளி, 12 ஏப்ரல், 2013

நெய் வைத்தியம்

 நெய் வைத்தியம்
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.கண்கள் குஇர்சியாகவும் அழகாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக